தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகை திருநாள் கல்லூரி துணை முதல்வர் அருட்சகோதரி எழிலரசி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் அத்தப்பூ கோலம் போட்டு இருந்தனர் தொடர்ந்து பல் வேறு துறை மாணவிகள் உற்சாகமாக நடனமாடினார்கள் தொடர்ந்து மாணவிகள் தங்களின் பேராசிரியர்களையும் அழைத்து நடனமாட வைத்து மகிழ்ந்தனர்

 

Popular posts from this blog

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகர் பங்கில் அமைந்துள்ள ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் இளைஞர் இயக்கத்தினர் சார்பில் திருவிழா நாட்களில் நடைபெற்ற போட்டிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது